அமெரிக்காவில் கொலையாளி பயன்படுத்திய ஐபோன் கருவியை அன்லாக் செய்ய அதிகளவு பணம் செலவழித்திருப்பதாக அமெரிக்க புலன் விசாரனை கூட்டாட்சி பணியகத்தின் (எஃப்பிஐ) தலைவர் ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளார். அதன் படி அன்லாக் செய்தவருக்கு கோமி மீதம் இருக்கும் தன் வாழ்நாளில் சம்பாதிக்க இருக்கும் பணத்தை இந்த வழக்கிற்காக வழங்கி இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். வருமானம் எஃப்பிஐ மற்றும் அமெரிக்க நிதி மற்றும் நிர்வாக அலுவலக தகவல்களின் படி கோமியின் வருமானம் ஜனவரி 2015 ஆம் ஆண்டு வரை சுமார் $183,300 ஆக இருந்தது. எதிர்காலம் கோமி மீதமிருக்கும் தன் பணி காலத்தில் மொத்தம் $1.34 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.89,351,133 வரை சம்பாதிப்பார் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹேக்கிங் ஹேக்கிங் செய்ததற்கு எஃப்பிஐ இதுவரை இல்லாத அளவு அதிக பணம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக போனினை ஹேக் செய்ய ரூ.6,66,79,950 வழங்கப்பட்டது அதிகபட்ச தொகையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அஸ்பென் செக்யூரிட்டி ஃபோரம் லண்டன் நகரின் அஸ்பென் பாதுகாப்ப
Comments
Post a Comment